Jun 26, 2019, 14:12 PM IST
இணையவெளியில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த சாதனம் என்றாலும் அதன் இயக்கத்தினுள் மற்றவர்கள் நுழையக்கூடிய அல்லது வைரஸ் என்னும் பாதிப்பு தரக்கூடிய நிரல்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் டி.வி. எனப்படும் திறன் தொலைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 18, 2019, 13:47 PM IST
யூ டியூப் வீடியோக்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Read More
Jun 13, 2019, 07:49 AM IST
தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2019, 10:39 AM IST
பெங்களூரு, ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 26, 2019, 19:02 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை செய்து வருகிறது. உலகளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் காலை முதலே குடி கொண்டு இருக்கிறது. Read More
Apr 26, 2019, 18:36 PM IST
ஒழுங்கா ஷூட்டிங் வர மாட்டேங்குறாரு.. நல்லா தூங்குறாரு.. நைட் ஷூட் வைக்க சொல்றாரு என பல கம்ப்ளைண்டுகளை காலி செய்து, மீண்டும் தமிழ் சினிமாவில் அதிரடியாக நடிக்க களமிறங்கிய சிம்புவுக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது அவரது உடல் எடை தான். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது. Read More