Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 18, 2021, 20:59 PM IST
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனை பெங்களூரு அணி ₹ 15 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சீசனில் கிறிஸ் மோரிசுக்கு அடுத்தபடியாக இவர் தான் 2வது மதிப்புமிக்க வீரர் ஆவார்.ஐபிஎல் 14வது சீசனுக்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 11:43 AM IST
தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தினமும் அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். Read More
Feb 17, 2021, 17:52 PM IST
இதுவரை இல்லாத புதுவித புதுவித நிகழ்வுகளை சந்தித்து வருகிறது புதுச்சேரி மாநில காங்கிரஸ். மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும். Read More
Feb 17, 2021, 14:04 PM IST
கடந்த 2016 வரை ஆட்சிகள் வருவதில் தமிழகமும், கேரளாவும் ஒரே போலத் தான் இருந்தது. ஒரு முறை ஆட்சிக்கு வரும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த முறை ஆட்சி அமைக்காது. ஆனால் கடந்த 2016ல் இந்த வரலாற்றை ஜெயலலிதா திருத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்தார். Read More
Feb 17, 2021, 11:03 AM IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். Read More
Feb 17, 2021, 09:19 AM IST
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். Read More
Feb 16, 2021, 17:50 PM IST
5ம் வகுப்பு மாணவியைப் பலமுறை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு பாட்னா நீதிமன்றம் மரண தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 15:40 PM IST
இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிவிளை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (43). Read More
Feb 16, 2021, 15:37 PM IST
புதுச்சேரியில் இன்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுவரை 4 எம்எல்ஏக்கள் அம்மாநிலத்தின் ராஜினாமா செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க ஒட்டுமொத்த அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி புதுச்சேரி பரபரத்துக் கிடக்கிறது. Read More