Nov 10, 2020, 16:39 PM IST
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
Nov 9, 2020, 16:35 PM IST
ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர். Read More
Nov 8, 2020, 19:27 PM IST
தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Nov 7, 2020, 15:29 PM IST
நாடு முழுவதும் கொரானா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 8 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு கடைகள் வணிக வளாகங்கள், கோவில்கள், திறக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். Read More
Nov 5, 2020, 15:05 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 3, 2020, 20:19 PM IST
1 வருடத்திற்கு மேலாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டுவந்து பலாத்காரம் செய்துவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் Read More
Nov 3, 2020, 11:39 AM IST
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர். Read More
Nov 2, 2020, 16:28 PM IST
கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து கேரள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.லாக்டவுன் நிபந்தனைகளில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. Read More
Nov 2, 2020, 09:35 AM IST
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதுவரை சைக்கிள் சவாரி மற்றும் படகு சவாரிதான் பிரதான அம்சமாக இருந்து வந்தது. தற்போது கொடைக்கானலைப் பறந்தபடி சுற்றிப்பார்க்கத் தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Oct 31, 2020, 20:05 PM IST
கேரளாவில் 7 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உட்படப் பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி அளிக்கப்படும். Read More