Aug 12, 2020, 11:30 AM IST
பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் ஆபத்தான நிலையில் உள்ளார், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 29, 2020, 18:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்குச் சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. Read More
Jul 28, 2020, 15:54 PM IST
இந்தியாவில் மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பு வேறு விளையாட்டுகளுக்கு கிடையாது என்பது அனைவரும் அறிந்தது. இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் அனைவரும் கோடிகளில் புரள்கின்றனர். அதுபோக பிசிசிஐ சார்பில் பல்வேறு வசதிகள் வேறு. Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jul 3, 2020, 18:09 PM IST
நடிகர் விஷால் தனது பெயரில் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். பல படங்கள் தயாரித்துள்ளார்.இந்நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். Read More
Jun 22, 2020, 11:59 AM IST
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். Read More
Jun 13, 2020, 13:55 PM IST
உலக அழகி நடிகை என்றதும் ஐஸ்வர்யா ராயைத்தான் பலரும் நினைப்பார்கள். அவரைப்போல் மேலும் ஒன்றிரண்டு நடிகைகள் உலக அழகி பட்டம் வென்றிருக்கின்றனர். 2015 ம் ஆண்டு உலக அழகி (திவா) பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுட்லா. இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். Read More
May 30, 2020, 09:55 AM IST
ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தைச் சீனா கொண்டு வந்திருப்பது, ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்ல, சீன மக்களுக்கும் துயரத்தைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. Read More
May 14, 2020, 18:04 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தைத் தினம் தினம் வெளிப்படுத்தி வருகிறார். Read More
May 5, 2020, 10:38 AM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களைப் பற்றி வில்லங்கமாகக் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஊரடங்கு நாளில் அவர் பெண்களைப்பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆந்திராவில் கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன Read More