Feb 27, 2021, 12:27 PM IST
தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன. Read More
Feb 27, 2021, 11:00 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 26, 2021, 18:47 PM IST
அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, வயிறு தொப்பையா இருக்குதுங்க என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. Read More
Feb 26, 2021, 12:42 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 26, 2021, 11:04 AM IST
Feb 25, 2021, 21:40 PM IST
இலை, காய், பட்டை, பிசின் என்று முருங்கை மரத்தின் பயன்கள் அதிகம். மரம் முழுவதுமே பயன் நிறைந்ததாக இருப்பதால் சிலர் அதை அற்புத மரம் என்று அழைக்கின்றனராம். Read More
Feb 25, 2021, 18:55 PM IST
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0 வசதிகளுடனும், பின்புறம் 13 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா உள்ளிட்ட இரண்டு காமிராக்களுடனும் ரியல்மீ நார்ஸோ 30ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதம் 5ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30ஏ போன், ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் உள்ளிட்ட தளங்களிலும் முன்னணி கடைகளிலும் கிடைக்கும். Read More
Feb 25, 2021, 16:38 PM IST
புதினா இலைகளில் கலோரி (ஆற்றல்), புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை மிகக்குறைவாக உள்ளன. அதேவேளையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிக அளவில் உள்ளன. Read More
Feb 25, 2021, 15:54 PM IST
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரியல்மீ க்யூ2 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட வடிவமாக ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி தகவல்தொடர்பு வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More