Nov 15, 2020, 12:31 PM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். Read More
Nov 13, 2020, 19:01 PM IST
கடந்த ஒன்றரை வருடமாக நடிக்கமாமல் ஒதுங்கி இருந்த சிம்பு 40 நாட்களில் ஈஸ்வரன் படத்தை நடித்து முடித்தார். சுசீந்திரன் இயக்கி இருக்கிறார். Read More
Nov 11, 2020, 18:43 PM IST
நியூசிலாந்துக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. Read More
Nov 8, 2020, 10:25 AM IST
குளிர்காலமும் பண்டிகை காலமும் நெருங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்றினிடையே காற்றும் அநேக நகரங்களில் மாசடைகிறது. Read More
Nov 7, 2020, 20:28 PM IST
இஸ்லாமிய பயங்கரவாதம், வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி கூறியுள்ளார். Read More
Nov 5, 2020, 14:38 PM IST
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. Read More
Nov 4, 2020, 10:48 AM IST
ஐபிஎல்2020 திருவிழா அதன் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் முதல் நான்கு இடங்களை பல போராட்டங்களுக்கு பிறகு இடம்பிடத்துள்ளனர். Read More
Nov 3, 2020, 18:39 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் அதன் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்குகிறார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டதுடன் டீஸரும் வெளியிட்டார். அதிலிருந்த ஆபாச காட்சிகள். Read More
Nov 2, 2020, 11:08 AM IST
ஏராளமான பேர் உண்டு. அதில் பல நடிகைகளுக்கும் ஆர்வம் அதிகம். மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் மட்டுமல்லாமல் காட்டுப் பகுதிகள் ஆராய்ச்சி செய்து வனவிலங்குகள் அருகிலிருந்து புகைப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். க Read More
Nov 1, 2020, 15:46 PM IST
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. Read More