Jun 17, 2020, 10:49 AM IST
சமந்தா,நாக சைதன்யா திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டது இருவரும் நடிப்பில் பிஸியாக இருப்பதால் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் சமந்தா பிரென்ஞ் நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறார். Read More
Jun 17, 2020, 10:41 AM IST
திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பயிற்சி பெறுவது வழக்கமாக உள்ளது.கார்த்தி நடித்த பருத்தி வீரன்பட ஹீரோயின் பிரியாமணி தற்போது தெலுங்கில் விராட்ட புரம் என்ற படத்தில் நடிக்கிறார். Read More
Jun 17, 2020, 10:37 AM IST
கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன்.இவர் மன அழுத்தத்திலிருக்கிறாராம். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது,.கடந்த 2 வாரமாகவே நான் சோகத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கிறேன். Read More
Jun 17, 2020, 10:31 AM IST
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். நடிப்பை விடப் படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டுகிறார். அதற்காக கொரோனா லாக்டவுனில் முழுக்க முழுக்க எழுதுவதில் கவனம் செலுத்துகிறார். Read More
Jun 17, 2020, 10:28 AM IST
பிரித்விராஜ், பிஜூமேனன் நடித்த படம் ஐய்யப்பனும் கோஷியும். இது கேரளாவில் சக்கைபோடு போட்டது. இப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இப்படத்தை இயக்கியவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்கிற சச்சி. இவருக்கு திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டது. Read More
Jun 17, 2020, 08:45 AM IST
இந்தியாவில் இது வரை 59 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யும் நிலையை எட்டியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 17, 2020, 08:42 AM IST
இந்தியா-சீனா எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது Read More
Jun 17, 2020, 08:40 AM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jun 17, 2020, 08:34 AM IST
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 17, 2020, 08:30 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. Read More