Apr 30, 2020, 19:17 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் (67) மறைவுக்கு ரஜினிகாந்த். கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர், ரஜினிகாந்த்: ரிஷிகபூர் மரணச் செய்தி அறிந்ததும் இதயமே உடைந்துவிட்டது. என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். Read More
Apr 30, 2020, 19:12 PM IST
இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் மறைவுக்கு நடிகர் டத்தோ ராதா ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 19:02 PM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மூச்சுதிண்ரல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். Read More
Apr 30, 2020, 18:57 PM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் 123 படங்களில் நடித்திருக்கிறார். 67 வயதில் இன்று மரணம் அடைந்த அவரது வாழ்க்கை குறிப்பு வருமாறு: ரிஷிகபூர் 1952 ஆண்டு மும்பையில் பிறந்தார். சிறுவயதிலேயே நடிக்க வந்தார். 1970 ஆண்டு மேரே நாம் ஜோகர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். Read More
Apr 30, 2020, 18:37 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67). இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி. பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரித்திருக்கின்றனர். ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் தொழிலதிபரை மணந்துகொண்டு டெல்லியில் வசிக்கிறார். தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Apr 30, 2020, 12:45 PM IST
1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷிகபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். Read More
Apr 30, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 30, 2020, 12:35 PM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.30) மாலை நிலவரப்படி, 2162 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை சென்னையில்தான் அதிகபட்சமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:32 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:42 AM IST
சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இது தவிர 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். மேலும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும் ஃபேமலிமேன் என்ற வெப் சீரிஸில் சமந்தா தீவிரவாதியாக நடிக்கிறார். Read More