May 16, 2020, 13:40 PM IST
கொரோனா ஊரடங்கால் முடங்கிய தமிழ் திரையுலகம் மூச்சுவிடாத் தொடங்கியிருக்கிறது. சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. வரும் 17ம் தேதிக்கு பிறகு படப் பிடிப்பு தொடங்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. Read More
May 16, 2020, 13:35 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்த் திரைப்பட பணிகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக முடங்கின. சமீபத்தில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதிதந்தது. ஆனால் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படவில்லை. Read More
May 16, 2020, 13:31 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. Read More
May 16, 2020, 13:27 PM IST
நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More
May 16, 2020, 10:29 AM IST
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் பிரியா வாரியர் காதலனைப் பார்த்து கண்ணடித்து நடித்த காட்சி பிரபலம் ஆனது. அதன்மூலம் ஒரே இரவில் நெட்டில் வைரல் ஆனதுடன் ரசிகர்கள் முதல் செலப்ரிட்டிகள் வரையில் பிரபலம் ஆனார். Read More
May 16, 2020, 10:24 AM IST
இந்தியாவுக்கு அதிக அளவில் வெண்டிலேட்டர்கள் சப்ளை செய்து வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த நோயால் அமெரிக்கா அதிக அளவில் பாதித்துள்ளது. Read More
May 16, 2020, 10:22 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 10:18 AM IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. உடல் கவசம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் போதிய அளவுக்கு இல்லாததால், இவர்களுக்கும் எளிதில் கொரோனா தொற்று பரவிவிடுகிறது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More