Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jun 15, 2020, 15:39 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது தாய் மாமன் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியிருப்பதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உள்ளார். அதேபோல் பீகாரைச் சேர்ந்த ஜன் அதிகார கட்சி தலைவர் பப்பு யாதவ் சிபிஐ விசாரணை கோரி உள்ளார். Read More
Jun 15, 2020, 15:29 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது,இதற்கிடையில் அவரது தாய்மாமன் ஆர்.சி.சிங்,இது ஒரு கொலை,தற்கொலை அல்ல என்று கூறியிருப்பதுடன் சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் Read More
May 26, 2020, 12:57 PM IST
பேரறியாதவர் மலையாள படத்தில் நடித்தவர் வெஞ்சராமுடு நடிகர் சூரஜ். இப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் ஏழை எளியவர்களுக்குக் குறைந்த விலையில் காய் கனி வழங்குவது குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More
Feb 20, 2020, 13:41 PM IST
தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 19, 2020, 14:23 PM IST
சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 4, 2020, 12:19 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப்4 தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. Read More