Jul 20, 2020, 10:52 AM IST
இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் மோதல் உருவாவது அவ்வப்போது நடக்கிறது. இதனால் படத்திலிருந்து நடிகை வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால் அதிகம் பார்த்துக்கொள்ளாமலே மோதிக்கொள்ளும் இரண்டு ஹூரோயின்கள் என்றால் அது டாப்ஸி, கங்கனா ரனாவத். Read More
Jul 19, 2020, 10:38 AM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். Read More
Jul 19, 2020, 10:28 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை பாந்த்ர நகர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். Read More
Jul 18, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜூலை17) ஈரோடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் Read More
Jun 30, 2020, 19:15 PM IST
நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. இம்முறை நடிகை கங்கனா ரனாவத்தை வம்புகிழுத்திருக்கிறார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். Read More
Jun 24, 2020, 15:41 PM IST
சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர். Read More
Jun 23, 2020, 10:46 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் உள்ள பிரபலங்களும் அவர்களின் வாரிசு ராஜ்ஜியமே காரணம் என்று நெட்டிஸன்கள் சரமாரியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 20, 2020, 10:49 AM IST
தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் அனைவரையும் உலுக்கியதுடன், வாரிசு ஒற்றுமை, குழுவாதம், பாகுபாடு அதிகார பலம் போன்ற அழுத்தங்களை எதிர்த்து குரல் எழுந்துள்ளது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் பற்றி நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. Read More
May 27, 2020, 14:53 PM IST
ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசுகளாக தீபக், தீபா ஆகியோரை சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா நினைவிடம் ஆக்குவது குறித்தும் தீர்ப்புக் கூறியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் பங்களா உள்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. Read More
Mar 13, 2020, 10:19 AM IST
மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More