Apr 9, 2020, 08:39 AM IST
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியத் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றிணைந்து பேமிலி என்ற குறும்படம் நடித்துள்ளனர். Read More
Apr 8, 2020, 14:22 PM IST
கொரோனா வைரஸ் உருவில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கார் ஒன்று ஐதராபாத் வீதிகளில் வலம் வருகிறது.உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியியுள்ளது. இந்தியாவில் இது வரை 5,360 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 164 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 7, 2020, 11:09 AM IST
கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் பாதிப்பு நாடு முழுவதும் காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறும்படமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 6, 2020, 09:21 AM IST
காலை 5 மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து விடுகிறேன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் தூங்கச் சென்று விடுகிறேன். அதன் பிறகு இணைய தளத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறேன் என்றார். Read More
Apr 4, 2020, 14:21 PM IST
இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள். Read More
Apr 3, 2020, 14:40 PM IST
பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Apr 3, 2020, 10:14 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிசாரை எனக்கு 3 வயதாக இருக்கும் போது பார்த்தேன். போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தபோது அவரை பார்த்தேன் தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர், தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை. Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Mar 30, 2020, 17:36 PM IST
கொரோனா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். கொரோனா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரோனவை பரப்பியது சீனா நாடுதான் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது Read More