Jan 2, 2021, 11:47 AM IST
கொரோனா காலத்தில் மின் கட்டணத்தைக் கட்ட முடியாததால் விவசாயியின் பொருட்களை மின் நிறுவனம் ஜப்தி செய்ததால் மனமுடைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். Read More
Jan 2, 2021, 10:42 AM IST
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. இந்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்குத் திரும்ப அளிக்கப்பட்டது. அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இணைக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் உருவாகும் இடங்களுக்குக் கலந்தாய்வு நடக்கிறது. Read More
Jan 2, 2021, 10:34 AM IST
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமாவுலகமே இணைய தளத்தில் மூழ்கி இருக்கிறது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் கணக்குகள் ஆரம்பித்து தங்களது அன்றாட நிகழ்வுகள், புதிய பட அறிவிப்பு, ரசிகர்களிடம் உரையாடல், கவர்ச்சி படங்கள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர். Read More
Jan 2, 2021, 10:23 AM IST
2020ல் பட்ட கொரோனா பாதிப்பை மறக்கப் பல நடிகர், நடிகைகள் ஜோடி ஜோடியாக வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். நடிகர்கள் ரன்பீர்கபூர்-அலியா பட், தீபிகா படுகோனே-ரன்வீர் சிங், நிஹாரிகா-சைதன்யா போன்றவர்கள் மாலத்தீவுக்குச் சென்று புத்தாண்டு கொண்டாடினர். Read More
Jan 2, 2021, 08:57 AM IST
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று(ஜன.2) கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. Read More
Jan 2, 2021, 08:51 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நீடித்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jan 1, 2021, 20:01 PM IST
காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 1, 2021, 19:23 PM IST
கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறினார். Read More
Jan 1, 2021, 18:23 PM IST
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. Read More
Jan 1, 2021, 18:21 PM IST
புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More