Apr 27, 2020, 14:21 PM IST
இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Apr 27, 2020, 14:19 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 523 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 6 சிறுவர்களும் அடங்குவர். Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 27, 2020, 10:28 AM IST
மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் அதே நாளில் தல அஜீத் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அஜீத் ரசிகர்கள் இணைய தளத்தில் அஜீத்துக்கென்று பிரத்தியோகமாக டிபி உருவாக்கி அதை டிரெண்டு ஆக்குவார்கள். Read More
Apr 27, 2020, 10:22 AM IST
ஆர்டி எக்ஸ் 100 தெலுங்கு படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். தமிழில் ஏஞ்சல் படம் மூலம் அறிமுகமாகிறார். இவர் கொரோனா லாக் டவுனில் வீட்டிலிருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More
Apr 27, 2020, 10:18 AM IST
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டிருக்கிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டால் அந்த பட நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. Read More
Apr 27, 2020, 10:13 AM IST
கோவில்கள் கட்ட நிதி அளிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்ட நிதி அளிக்கலாம் எனச் சமீபத்தில் ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது குறித்து நடிகை காயத்ரி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். Read More
Apr 27, 2020, 10:06 AM IST
நடிகர் பிருத்விராஜ் கடந்த மாதம் ஆடு ஜீவிதம் படப்பிடிப்புக்காகப் படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அந்த நேரம் பார்த்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More
Apr 26, 2020, 13:48 PM IST
நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை உலகம் வியந்து பேசும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 26,496 பேருக்குப் பரவியிருக்கிறது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 26, 2020, 13:45 PM IST
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது. Read More