Mar 19, 2020, 15:44 PM IST
நடிகை சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடிப்பதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் யே மாயா சேசாவ் (தெலுங்கு) படங்களில் நடித்திருந்தார். Read More
Mar 19, 2020, 15:40 PM IST
ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் ஒரே இரவில் உச்சத்துக்குச் சென்றார். உலக அளவில் இப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. Read More
Mar 19, 2020, 12:27 PM IST
கழுகு படத்தில் நடித்ததுடன் வேலு, வீரா. களறி, , யட்சன், மாரி 2, கங்கார் படங்கிலும் நடித்திருக்கிறார். திரையுலகையே கொரேனோ வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதால் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்ளாமல் இருகரம் கூப்பி வணக்கம் செய்துகொள்கின்றனர். Read More
Mar 19, 2020, 12:22 PM IST
நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராகவும் விஷால் பொறுப்பு வகித்தார். Read More
Mar 19, 2020, 12:17 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் தலைவராகப் பொறுப்பு வகித் தார். அதில் பல்வேறு பிரச்சினை களை காரணம் காட்டி விஷால் தலைமையிலான நிர்வாகிகள் குழு கலைக்கப்பட்டுத் தனி அதிகாரி தலைமையில் பாரதி ராஜா உள்ளிட்ட கமிட்டியை அரசு அமைத்து உத்தரவிட்டது. Read More
Mar 19, 2020, 12:13 PM IST
வீரமும் ஈரமும், திருடி போன்ற தமிழ் மற்றும் கேரளா கபே, ரெட் சில்லீஸ் போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர் தன்யா மேரி வர்கீஸ். Read More
Mar 19, 2020, 12:07 PM IST
கொரோனோ வைரஸ் பாதிப் பால் வர்த்தகம் முதல் பொழுது போக்கு துறை வரை முடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா பீதி. Read More
Mar 19, 2020, 11:47 AM IST
இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? Read More
Mar 19, 2020, 11:31 AM IST
உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டிருக்கிறது. 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதே சமயம், சீனாவில் புதிதாக ஒருவருக்கு கூட இந்த வைரஸ் பரவவில்லை. Read More
Mar 19, 2020, 11:28 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது Read More