Nov 18, 2020, 18:56 PM IST
தனியார் தொலைக்காட்சியில் சில வருடத்திற்கு முன்பு ஆர்யாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. Read More
Nov 18, 2020, 18:16 PM IST
சசிகலா சார்பில் ரூ. 10 கோடியே 10ஆயிரம் அபராத தொகை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதற்கான வங்கி வரைவோலையை நீதிபதி சிவப்பாவிடம் நவம்பர் 15 மாலையில் சசிகலாவின் வழக்கறிஞர்கள் சி.முத்துகுமார் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியூர் அளித்ததாகத் தகவல் வெளியானது. Read More
Nov 18, 2020, 17:14 PM IST
ராமநாதபுரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளிய மூவர் போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று வீட்டில் பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். Read More
Nov 18, 2020, 16:32 PM IST
மழை நேரங்களில் வாகனங்களைக் குறிப்பாக பைக்குகளை பார்க் பண்ணும்போது, சைடு ஸ்டாண்ட் போடுவது கூடாது. சைடு ஸ்டாண்ட் போடுவது ஈஸியான விஷயம்தான் ஆனால், இது பைக்குக்கு ஆகாத விஷயம். Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:24 PM IST
மத்தியப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசு வளர்ப்பு தொடர்பான தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 18, 2020, 12:42 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ இப்ராகிம் குஞ்சுவை மருத்துவமனையில் வைத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாகக் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 18, 2020, 12:36 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொத்து வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி 10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் விடுதலையாக உள்ளார். Read More
Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More