Jan 12, 2021, 19:23 PM IST
கன மழை காரணமாக நெல்லை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More
Jan 12, 2021, 17:26 PM IST
இந்தியாவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 10 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி அரசுக்கு ₹ 200க்கு விற்பனை செய்யப்படும் Read More
Jan 12, 2021, 16:55 PM IST
பாப்பிலோன் என்ற படத்தின் ஆடியோ விழாவில் பேசிய நடிகைகள் கோமல் சர்மா, மதுமிதா பெண்களை பாலியல் கொடுமை செய்து சீரழிக்கும் மோசமான ஆண்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றனர். Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 15:15 PM IST
சன் நியூஸ் சேனலின் மைக்கை தூக்கி வீசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 12, 2021, 15:14 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. Read More
Jan 12, 2021, 11:13 AM IST
ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 12, 2021, 10:58 AM IST
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 7 வருடங்களுக்குப் பின் நேற்று முதன் முதலாக முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் களமிறங்கினார். அவர் 1 விக்கெட்டை கைப்பற்றிய இந்தப் போட்டியில் புதுச்சேரியை கேரளா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. Read More
Jan 12, 2021, 10:46 AM IST
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டுப் பக்தர்களுக்கும் அனுமதியில்லை.கச்சத்தீவவு ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. Read More
Jan 12, 2021, 10:25 AM IST
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலேயே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. Read More