Apr 30, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 27, 2020, 17:51 PM IST
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். Read More
Apr 25, 2020, 14:16 PM IST
கொரோனா தொற்று நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவிகளை டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 24, 2020, 15:24 PM IST
சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. Read More
Apr 23, 2020, 16:02 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 23, 2020, 15:58 PM IST
புதுச்சேரியில் முதல்வர், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இது வரை 21,393 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 681 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 23, 2020, 15:54 PM IST
கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More