Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 12, 2021, 10:57 AM IST
முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது. Read More
Feb 11, 2021, 14:40 PM IST
சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார் Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 10, 2021, 19:56 PM IST
இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது Read More
Feb 10, 2021, 19:40 PM IST
அழுத்தம் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும் எனக்கூறி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. Read More
Feb 10, 2021, 19:37 PM IST
கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. Read More
Feb 10, 2021, 13:11 PM IST
டெல்லி செங்கோட்டை மீதேறி சீக்கியர் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி இக்பால்சிங்கை டெல்லி போலீசார் பஞ்சாபில் பிடித்தனர். Read More
Feb 10, 2021, 11:40 AM IST
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். Read More