Oct 12, 2020, 10:53 AM IST
கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன Read More
Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 9, 2020, 11:56 AM IST
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு எச் 1பி விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 18:12 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது. Read More
Oct 4, 2020, 14:42 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த 10 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. Read More
Oct 3, 2020, 13:27 PM IST
இந்தியாவில் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்களை மோடி அரசு கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் எம்.பி.க்கள் உள்பட அந்நாட்டுப் பிரபலங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். Read More
Sep 29, 2020, 17:23 PM IST
கொரோனாவால் சினிமா வாய்ப்பு குறைந்ததைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். இதில் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. Read More
Sep 29, 2020, 16:45 PM IST
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More
Sep 29, 2020, 15:31 PM IST
சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More
Sep 29, 2020, 10:11 AM IST
ஒருத்தர ஜனங்களுக்கு நல்லது செய்யவிடமாட்டாங்க போலிருக்கு.. உடனே அவங்கள வெச்சி ஃபிராடு நடக்க ஆரம்பிச்சிட்ராய்ங்க..கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தொடங்கியதும் லாக்டவுன் என்ற பெயரில் மக்களை வீட்டுச் சிறையில் அடைத்தது போலாகி விட்டது. Read More