May 8, 2019, 11:57 AM IST
மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
May 4, 2019, 10:15 AM IST
பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
May 4, 2019, 09:02 AM IST
நடிகை அதுல்யா ரவி ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். Read More
May 2, 2019, 00:00 AM IST
25 ஆண்டுகள் ஆனாலும் திமுக-வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
May 2, 2019, 08:22 AM IST
பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம்பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. Read More
Apr 30, 2019, 12:14 PM IST
சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுமிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன Read More
Apr 30, 2019, 07:55 AM IST
சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரூ. 7.50 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் Read More
Apr 29, 2019, 13:20 PM IST
வைரஸ் கிருமியின் நோய்த் தொற்று தாக்குதல் போல், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் தடைபட்டுள்ளது. மத்தியில் கூட்டணி அரசு அமைந்தால் தான் நாடு முன்னேறும் என்று மகேந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மகேந்திரா பகிரங்கமாக பாஜக அரசை விமர்சித்துள்ளார் Read More
Apr 27, 2019, 10:26 AM IST
பணமதிப்பிழப்பினால் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள்தான் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு குற்றம்சாட்டுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. Read More