Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 20, 2020, 21:35 PM IST
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இது குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை ஆகும். Read More
Sep 20, 2020, 19:30 PM IST
தென்னிந்திய நடிகையுள் முக்கிய பங்கு வகிக்கின்றவர் காஜல் அகர்வால்.இவர் பாயும் புலி,துப்பாக்கி,ஜில்லா போன்ற திரைப்படங்களில் Read More
Sep 20, 2020, 17:45 PM IST
1300 தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்த நடிகர் சூர்யா, சூரரைப்போற்று விற்பனையில் உதவி, கேஆர். எஸ்தாணு, Read More
Sep 20, 2020, 12:45 PM IST
நடிகை ரைசா, கோலிவுட்டி நெப்பொடிசம் உண்டா, தி சேஸ் இந்தி நடிகர் சுஷாந்த் சிக் தற்கொலை செய்துக்கொண்டு இறந்ததற்கு பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தொலைதான்காரணம் எனக் கூறப்பட்டது. Read More
Sep 19, 2020, 18:47 PM IST
நிசப்தம் என்கிற சைலன்ஸ். இதில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத் திரைப் படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ ரிலீஸ் உரிமை பெற்றிருக்கிறது Read More
Sep 19, 2020, 12:54 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட மாநிலங்களில் ₹1500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, 3 மகள்கள் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 10:35 AM IST
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 18, 2020, 21:29 PM IST
திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More