May 12, 2020, 14:06 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன்சிங், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. Read More
May 12, 2020, 13:35 PM IST
மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Read More
May 12, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால், மே 31ம் தேதி வரை ரயில், விமானச் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More
May 12, 2020, 10:05 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகினர். இதனால், கொரோனா பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 11, 2020, 14:39 PM IST
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் Read More
May 11, 2020, 10:16 AM IST
நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது Read More
May 11, 2020, 09:48 AM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன்சிங், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். Read More
May 8, 2020, 09:54 AM IST
சென்னையில் இன்று(மே8) கொரோனோ நோயாளிகள் மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 7, 2020, 13:10 PM IST
விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 6, 2020, 19:00 PM IST
இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. Read More