Sep 17, 2020, 14:36 PM IST
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. Read More
Sep 15, 2020, 19:54 PM IST
சீனா இந்தியா இடையேயான லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக முக்கியமான தகவல்களை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டு இருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ``சீனா உடனான எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீரவில்லை. Read More
Sep 12, 2020, 14:29 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. Read More
Sep 9, 2020, 17:32 PM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 13:39 PM IST
கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு சட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Aug 31, 2020, 09:23 AM IST
பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையினர் அந்நாட்டுக்கு எதிராக லண்டனிலும், நியூயார்க்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உலக அளவில் கலவரங்களின் போது காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Aug 18, 2020, 21:38 PM IST
விடுதலை சிறுத்தைகள் எனும் இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உறுப்பெற்று இருக்கிறது என்றால், அதற்கு Inclusive Politics ஐ ஆயுதமாகக் கையில் எடுத்த தொல்காப்பியன் திருமாவளவன் ஒருவரே காரணம். திருமாவை ஒரு சாதித் தலைவராகப் பார்க்கத் தான் நமது கண்கள் பழக்கப்பட்டு இருக்கின்றன. Read More
Aug 18, 2020, 19:35 PM IST
பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Aug 18, 2020, 11:19 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்புக் கூறியுள்ளது. ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. Read More