Apr 16, 2019, 14:20 PM IST
Mk Stalin, letter, Dmk alliance, மு.க.ஸ்டாலின் கடிதம், திமுக கூட்டணிக்கு ஆதரவு, ஆதரவு கேட்டு கடிதம் Read More
Apr 15, 2019, 00:00 AM IST
காகிதப் பைக்காக வாடிக்கையாளர்களிடம் 3 ரூபாய் வசூலித்தற்காக, பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றம். Read More
Apr 15, 2019, 12:29 PM IST
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக உள்ள நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Read More
Apr 10, 2019, 15:43 PM IST
தெருமுனைகளில் கொள்கை முழக்கம் போட்டு, உண்டியல் ஏந்தி வசூல் செய்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தத் தேர்தலில் பெரும் பண முதலைகளை எதிர்த்து செலவழிக்க முடியாமலும் ஈடு கொடுக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். Read More
Apr 9, 2019, 07:51 AM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கலாய்த்தார். Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Apr 8, 2019, 08:09 AM IST
என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலின் கண்டபடி திட்டி வருவது எங்களுக்கு நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினா எங்களுக்கு ஓட்டுகள் அதிகம் விழும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். Read More
Apr 5, 2019, 10:25 AM IST
மக்களவைத் தேர்தல் 2019 நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 4, 2019, 14:58 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 1, 2019, 07:05 AM IST
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ‘ஆரூரா, தியாகேசா’ என சரண கோஷங்களுடன் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். Read More