Nov 2, 2020, 10:03 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும். வன்முறைகள் கூட வெடிக்க வாய்ப்புள்ளது என மார்க் ஸுக்கர்பர்க் எச்சரித்துள்ளார். Read More
Nov 2, 2020, 09:48 AM IST
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகாமசுந்தரி அம்மன் தனி சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் உற்சவத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா தற்போது துவங்கி உள்ளது. Read More
Nov 1, 2020, 20:26 PM IST
வயசு ஆக ஆக கால், கை மற்றும் மூட்டு வலிகள் போன்றவை ஏற்படும். இதனை குணப்படுத்த இயற்கை முறையில் ஏராளமான வழிகள் உள்ளன. இதனை தினமும் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுக் Read More
Nov 1, 2020, 18:23 PM IST
ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். Read More
Nov 1, 2020, 16:26 PM IST
கோழிகளை வளர்க்க சிக்கன் விற்பனை நிறுவனங்கள் தரும் கூலி மிகக் குறைவாக இருக்கிறது இதை அதிகரித்து தரவேண்டுமென்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Nov 1, 2020, 15:46 PM IST
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. Read More
Nov 1, 2020, 14:32 PM IST
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 1, 2020, 14:05 PM IST
சினிமாவில் புதுமைகள் நிறைய படைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ஒரு புதுமை படைத்தார். Read More
Nov 1, 2020, 14:00 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஏழுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவ செல்லச்சாமி என்பவரது மகன் நவீன். Read More
Nov 1, 2020, 12:45 PM IST
திருவனந்தபுரத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் பல கோடி முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More