Dec 2, 2018, 13:36 PM IST
தாம் ஒரு குடிகாரியாக இருந்தால் அது தம்முடைய பிரச்சனை.. தம்முடைய குடும்பத்தாருக்கு உண்மை தெரியும் என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார். Read More
Dec 2, 2018, 12:47 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Dec 1, 2018, 15:34 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் விஜயகாந்த். பொருளாளர் பதவிக்கு என்னை நியமித்திருக்கிறார் கேப்டன். இப்படியொரு பதவியை எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்ணீர்விட்டார் பிரேமலதா. Read More
Dec 1, 2018, 15:05 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளருமான பொட்டு அம்மான் உயிருடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கருணா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Nov 30, 2018, 20:00 PM IST
இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மீ யூ1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய அலைபேசிகளுக்கு இணையாக ஆனர் (Honor) நிறுவனம் தனது ஆனர் 8 சி அலைபேசியை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனர், ஃபோவேய் (huawei) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். Read More
Nov 30, 2018, 19:47 PM IST
பயனர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை மிகவும் வேண்டப்பட்ட, நெருக்கமான சிலரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 29, 2018, 18:41 PM IST
நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் கொடுத்தது யார் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாடகி சின்மயி. Read More
Nov 29, 2018, 15:51 PM IST
நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார். Read More
Nov 29, 2018, 14:35 PM IST
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More