Nov 26, 2018, 19:05 PM IST
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளா துயரத்தில் இருப்பதாலும் தனது பிறந்தநாளை விழாவாக கொண்டாடமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகள் செய்யும்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Nov 26, 2018, 18:57 PM IST
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. Read More
Nov 26, 2018, 15:12 PM IST
கஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 26, 2018, 14:53 PM IST
பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து சரியான சிக்னல் வராத வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்கிறோம். கூட்டணி விஷயத்தில் இன்னும் நம்மை நம்பாமல் இருக்கிறார்கள் எனக் கலங்குகின்றனர் அதிமுக அமைச்சர்கள் சிலர். Read More
Nov 26, 2018, 13:29 PM IST
கவர்னரே தமிழகத்தை விட்டு வெளி்யேறு என வைகோ தலைமையில் நடக்கவிருக்கும் ஆளுநர் முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Read More
Nov 26, 2018, 12:09 PM IST
அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன் இடம்பெறுவது உறுதி என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் குதூகலமாக கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். Read More
Nov 26, 2018, 11:43 AM IST
வடதமிழகத்தை தங்களது கோட்டையாக கருதி வரும் பாமகவுக்கு செக் வைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Nov 25, 2018, 14:47 PM IST
சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 25, 2018, 13:50 PM IST
ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. Read More
Nov 24, 2018, 16:06 PM IST
கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை பிரதமர் மோடி. Read More