Oct 28, 2020, 20:10 PM IST
வரும் காலங்களில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் இன்னும் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன் Read More
Oct 28, 2020, 19:22 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். Read More
Oct 28, 2020, 16:41 PM IST
கேரளாவில் கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையைத் தெருவில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கணவனையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகே உள்ள காஞ்சார் வெள்ளியாமற்றம் பகுதியைச் சேர்ந்தவர் அமல் குமார் (33). Read More
Oct 28, 2020, 14:29 PM IST
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மின்னணு நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இராணுவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 13:26 PM IST
இந்திய வேளாண்மை மற்றும் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 12:43 PM IST
மதுரை திருநகரை அடுத்துள்ள தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 09:46 AM IST
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் என்ற அரண்மனையில் தூய்மை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். Read More
Oct 27, 2020, 17:24 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். Read More