Aug 23, 2020, 12:26 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். Read More
Aug 23, 2020, 10:05 AM IST
இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. Read More
Aug 22, 2020, 19:47 PM IST
அவற்றுள் ஒன்று போட்காஸ்ட் (podcast). உண்மையில் ஆர்வமுள்ளவர்களுக்கு போட்காஸ்ட் ஆரம்பிப்பதற்கு இது ஏற்ற நேரம். சொந்தமாக போட்காஸ்ட் சேனல் ஆரம்பிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை காணலாம். Read More
Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More
Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More
Aug 22, 2020, 17:13 PM IST
டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. கலா பிளிக்ஸ் சேனலின் அற்புதமான துவக்க விழா நடந்தது. Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 22, 2020, 11:21 AM IST
ஓணம் என்பது கேரள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பண்டிகையாகும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மலையாளிகள் இந்த பண்டிகையை கொண்டாட தவறுவதில்லை. Read More
Aug 21, 2020, 20:00 PM IST
அழகி, பள்ளிக்கூடம் போன்ற படங்களை இயக்கியதுடன் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தங்கர் பச்சான். அவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் குணம் அடைந்து மீண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார். Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More