May 7, 2020, 17:07 PM IST
நடிகை மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருப்பதுடன் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். இவரைப்பற்றி சிலர் விமர்சித்து மெசேஜ் வெளியிடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குப் புகார் அனுப்பினார். Read More
May 7, 2020, 10:41 AM IST
1980கள் பின்னணியில் நடந்த கதையாக உருவானது சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் சுவாதி. மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் திடீரென்று கடந்த 2 வருடத்துக்கு முன்பு தனது பாய் பிரண்டு விகாஸ் வாசு என்பவரை மணந்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
May 6, 2020, 18:46 PM IST
அலைபாயுதே படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் மாதவன் இளம்பெண்களின் மனதை அலைபாயவிட்டது ஊருக்கே தெரியும் அவரோ தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு கேர்ள் பிரண்டே இருக்கவில்லை என்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது : எனக்கு கேர்ள் பிரண்டுன்னு யாரும் இருந்ததில்லை. Read More
May 6, 2020, 13:50 PM IST
படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி,செல்வகுமார் தமிழக முதல்வருக்கு வைத்திருக்கும் கோரிக்கை வருமாறு: மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. Read More
May 6, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் இது வரை 4058 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 33 பேர் பலியாகியுள்ளனர். 1485 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் நேற்றும்(மே 5) 508 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 5, 2020, 12:46 PM IST
தமிழகத்தில் நேற்று(மே4) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நோய்ப் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. Read More
May 5, 2020, 10:38 AM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களைப் பற்றி வில்லங்கமாகக் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஊரடங்கு நாளில் அவர் பெண்களைப்பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆந்திராவில் கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன Read More
May 4, 2020, 12:51 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது. சென்னையில்தான் அதிகபட்சமாக 1458 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் சராசரியாக 200 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More