May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
May 2, 2020, 09:25 AM IST
வாய்மூடிப் பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள பட நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்துத் தயாரித்த ஒரு படத்தில் பிரபாகரன் என்ற பெயர் கேலி செய்யப்பட்டு இருப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். Read More
Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 27, 2020, 14:35 PM IST
ஒ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் வரனே அவசியமுண்டு என்ற படத்தைத் தயாரித்து நடித்திருந்தார். இதில் போராளி பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி ஜோக் இடம் பெற்றுள்ளதாகச் சிலர் நெட்டில் விமர்சனம் வைத்தனர். Read More
Apr 26, 2020, 10:32 AM IST
டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், ம கா பா போன்றவர்கள் திரைக்கு வந்ததுபோல் மற்றொரு தொகுப்பாளரான ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் கமகம சிக்கன் பிரியாணி செய்து பரிமாறியிருக்கிறார். Read More
Feb 5, 2020, 15:56 PM IST
ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார். Read More
Jan 8, 2020, 21:59 PM IST
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. Read More
Dec 13, 2019, 12:24 PM IST
சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 7, 2019, 13:53 PM IST
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More
Dec 5, 2019, 12:51 PM IST
வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More