Apr 7, 2020, 14:28 PM IST
இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்யலாம். ஆனால், அதே சமயம் நமது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Apr 7, 2020, 12:32 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாக பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. Read More
Apr 7, 2020, 12:28 PM IST
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா மறுத்தால், அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 200 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 3 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதித்திருக்கிறது. Read More
Apr 5, 2020, 14:36 PM IST
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. Read More
Apr 4, 2020, 10:58 AM IST
டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார். Read More
Apr 1, 2020, 14:04 PM IST
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும். Read More
Mar 31, 2020, 12:21 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான தடை நீடிக்கும். Read More
Mar 30, 2020, 10:16 AM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது. Read More
Mar 28, 2020, 10:21 AM IST
அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read More
Mar 16, 2020, 10:04 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. Read More