May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 5, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. Read More
May 5, 2020, 10:33 AM IST
கொரொனா ஊரடங்கால் ஏழைகள் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்குக் கோரிக்கை வைத்தார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து லாரன்சுக்கு 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்தார் ரஜினி. Read More
May 4, 2020, 18:18 PM IST
பல நடிகர், நடிகைகள் அமைப்புகள் மூலமாகவும். நேரிலும் உதவினர். சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ஆமிர்கான் கோதுமை பாக்கெட்டில் 15 ஆயிரம் ரூபாய் வைத்து ரகசியமாக ஏழை மக்களுக்குக் கொடுத்ததாக வடமாநில ஊடகங்களில் படங்களுடன் தகவல் வெளியானது. Read More
May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
Apr 28, 2020, 11:29 AM IST
கொரோனா ஊரடங்கில் நடிகைகள் வீட்டில் இருப்பதால் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கும் வகையில் சோஷியல் மீடியாவில் தங்களின் கவர்ச்சி படங்களையும். கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதற்கு தற்போது வரவேற்பு குறைந்துவிட்டது. Read More
Apr 28, 2020, 11:18 AM IST
பிரபல நடிகர், அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக தனது சமூக பணிகளையாற்றி வருகிறார். வெறுப்பு பேச்சுக்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் அவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். Read More
Apr 28, 2020, 11:14 AM IST
இந்தி நடிகர்களில் வித்தியாசமானவர் ஆமிர்கான். வித்தியாசமான கதை அம்சங்களுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு உதவ நினைத்தவர் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப்படும் என்று அறிவித்தார். Read More
Apr 24, 2020, 18:14 PM IST
கோவில் கட்டுவதற்குச் செலவழிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று விழா ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இது குறித்து ஜோதிகா சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கும் இரா. சரவணன் கூறியதாவது :சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். Read More