Nov 1, 2020, 14:00 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஏழுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவ செல்லச்சாமி என்பவரது மகன் நவீன். Read More
Oct 31, 2020, 11:49 AM IST
ரஜினிகாந்த் எழுதிய கடிதம் என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அரசியலுக்கு வருவது குறித்த நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் தனது உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் தெரிவித்த சில ஆலோசனைகளை என்று சில வரிகள் இடம்பெற்றிருந்தன. Read More
Oct 30, 2020, 14:42 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. Read More
Oct 30, 2020, 14:06 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். Read More
Oct 30, 2020, 11:42 AM IST
பெங்களூருவில் வனத்துறை கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் டாக்டர் பி.ரவீந்திரநாத்,. கடந்த 28 ம் தேதி இவர் டி.ஜி.பி. பிரவீன் சமூலம் தலைமைச் செயலாளர் டி எம் விஜய் பாஸ்கருக்கு தந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். Read More
Oct 29, 2020, 16:42 PM IST
ரஜினி அறிக்கை என்ற பெயரில் கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து, அவர் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Oct 29, 2020, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More
Oct 27, 2020, 16:39 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். இவர் அப்பகுதியில், மருத்துவமனை நடத்தி வருகிறார். தி.மு.கவில் மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இவர் இருந்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் சீதா நாகர்கோவிலில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். Read More
Oct 27, 2020, 15:12 PM IST
சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான ஈஸ்வரன் படப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க முக்கிய வேடத்தில் பாரதி ராஜா நடிக்கிறார்.சிம்புவுக்கு ஒடிசாவைச் சேர்ந்த அங்கிதா என்ற பெண் ஒரு உணர்ச்சி பூர்வமான கடிதம் எழுதியுள்ளார், அது வைரலாகியுள்ளது. Read More
Oct 26, 2020, 16:44 PM IST
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More