Feb 5, 2021, 17:54 PM IST
14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2021, 18:42 PM IST
தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 4, 2021, 16:14 PM IST
சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Feb 4, 2021, 12:12 PM IST
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாலையில் கிடந்த 21,700 ரூபாயை போலீஸிடம் ஒப்படைத்தால் அச்சிறுவனை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. Read More
Feb 3, 2021, 19:57 PM IST
பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். Read More
Feb 3, 2021, 10:11 AM IST
கேரளாவில் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 15:56 PM IST
கொரோனா ஊரடங்கால் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 2, 2021, 12:27 PM IST
கடந்த 31ம் தேதி பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பயணம் செய்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More
Feb 2, 2021, 10:22 AM IST
சமீபகாலமாக முறைகேடுகள் அதிகரிப்பதால் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கு ஆதார் விவரங்களைக் கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது வாகனப் பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட மோட்டார் வாகனத் துறையின் சேவைகளுக்கு விண்ணப்பதாரர்களின் போட்டோவுடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை விண்ணப்பத்துடன் வழங்கினால் போதும் Read More