Oct 29, 2020, 19:27 PM IST
பிரபல மலையாள நடிகை மிருதுளா முரளி, நிதின் விஜயன் திருமணம் இன்று கொச்சியில் நடந்தது. Read More
Oct 29, 2020, 18:57 PM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே பல வருடங்களாக உருகி உருகிக் காதலித்தும் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணின் பின்னால் சென்ற காதலனைப் பழிதீர்க்க அவர் மீது ஆசிட் வீசிய காதலி கைது செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 29, 2020, 18:44 PM IST
நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் என ஷூட்டிங்கிற்காக மாநிலம் விட்டு மாநிலம் என விமானத்தில் மாறி மாறி பறந்துகொண்டிருந்தார். Read More
Oct 29, 2020, 18:30 PM IST
கொரோனா ஊரடங்கு தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே பொருளாதார ரீதியாக ஒரு உலுக்கு உலுக்குகிறது. 5 மாத ஊரடங்கிற்கு பின் தான் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இன்னமும் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. Read More
Oct 29, 2020, 16:29 PM IST
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தான் நலமுடன் இருப்பதாக உற்சாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். Read More
Oct 29, 2020, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More
Oct 29, 2020, 13:21 PM IST
பிடித்தமானவர்களின் இழப்பு ஒருவரின் மனதை பெரிதாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Oct 29, 2020, 12:48 PM IST
முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூபரும் சூந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க. Read More
Oct 29, 2020, 12:14 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 29, 2020, 11:25 AM IST
பெண்கள் கர்ப்பம் தரித்தால் வேகமாக நடக்கக்கூடாது, கடினமான வேலைகள் செய்யக்கூடாது, கர்ப்பமான தோற்றத்தில் வயிற்றைக் காட்டியபடி செல்வதை யாராவது பார்த்தால் கண் பட்டுவிடும் என்று அந்த காலத்தில் கதைகள் கூறப்பட்டு வந்தன. அதையெல்லாம் இந்தக்காலத்து நடிகைகள் மலையேற வைத்திருக்கின்றனர். Read More