Oct 29, 2020, 19:27 PM IST
பிரபல மலையாள நடிகை மிருதுளா முரளி, நிதின் விஜயன் திருமணம் இன்று கொச்சியில் நடந்தது. Read More
Oct 29, 2020, 12:14 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 26, 2020, 10:44 AM IST
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமா வில் ஹீரோனாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். பல புதுமுக நடிகைகளும் வந்தனர். Read More
Oct 25, 2020, 14:35 PM IST
வேற்று மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து அவருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமியை மொட்டையடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 16:56 PM IST
கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் முகத்தைக் கூட கடைசியில் நம்மால் பார்க்க முடியாது. உடலிலிருந்து வைரஸ் உடனடியாக மற்றவருக்குப் பரவ வாய்ப்பிருப்பது தான் இதற்குக் காரணமாகும். கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 16:22 PM IST
தன்னுடைய 9 வயது மகளைப் பலாத்காரம் செய்த விவரம் தெரிந்தும், அந்த வாலிபருடன் தாய் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள இரிம்பிலியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். Read More
Oct 21, 2020, 19:05 PM IST
குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.பாலியல் வன்புணர்வுக்கு இரையாகுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். Read More
Oct 21, 2020, 12:48 PM IST
தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Read More