Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More
Sep 28, 2020, 18:57 PM IST
ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர். Read More
Sep 21, 2020, 18:49 PM IST
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Sep 20, 2020, 16:04 PM IST
30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. Read More
Sep 18, 2020, 21:29 PM IST
திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More
Sep 17, 2020, 18:48 PM IST
நடிகர் சங்க வழக்கு, விஷால் கார்த்தி. மறுதேர்தலா, வாக்கு எண்ணிக்கையா, Read More
Sep 15, 2020, 17:46 PM IST
விமானத்திலிருந்து குதிப்பது, ரயிலில் தாவுவது, நெருப்பில் குதித்து மோதுவது, மாடிக்கு மாடி தாவுவது என உயிரைத் துச்சமென எண்ணி இவர் செய்யும் சாகச சண்டைக் அதிர வைக்கும். காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார் ஜாக்கி.துடிப்பான இளைமையில் செய்த சண்டைக் காட்சிகளை தற்போதும் செய்து வருகிறார். Read More
Sep 14, 2020, 13:57 PM IST
கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை. Read More
Sep 12, 2020, 16:40 PM IST
பிரபல இசை அமைப்பாளர், ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிற்கு செல்போன் ரிங்டோன்களுக்கான இசை அமைத்துதரக் கோடிகளில் சம்பளம் பெற்றார். அந்த சம்பளத்தை அப்படியே தனது அறக்கட்டளையில் சேர்த்துவிட்டார். Read More
Sep 11, 2020, 18:44 PM IST
ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More