Dec 27, 2020, 14:36 PM IST
பிரபல இந்தி மற்றும் மலையாள சினிமா டைரக்டரான சங்கீத் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 27, 2020, 10:58 AM IST
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத் குமார். கொரோனா ஊரடங்கிற்கு முன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Dec 27, 2020, 10:29 AM IST
நடிகர், நடிகைகள் மறுமணங்கள் பல முறை நடந்திருக்கிறது. பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்ற சில முக்கிய நடசத்திரங்கள் Read More
Dec 26, 2020, 13:51 PM IST
தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக 2013ம் ஆண்டும், சைவம் படத்துக்காக அழகே அழகே பாடலுக்காக 2014ம் ஆண்டும் தேசிய விருது பெற்றவர் கவிஞர் நா.முத்துக் குமார். இவர் 60க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதி உள்ளார் Read More
Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More
Dec 26, 2020, 09:16 AM IST
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார். Read More
Dec 25, 2020, 14:48 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர். Read More
Dec 25, 2020, 14:12 PM IST
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2020, 20:19 PM IST
தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது Read More
Dec 24, 2020, 13:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More