Sep 19, 2020, 13:11 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த நடிகை பாமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Sep 19, 2020, 12:54 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட மாநிலங்களில் ₹1500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, 3 மகள்கள் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 09:43 AM IST
புவனேஸ்வர் ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள், குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 50 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Sep 18, 2020, 21:44 PM IST
பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் (கொட்டை வகை) உணவு பொருள்களும், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும்தான் உடலுக்கு நன்மை செய்கின்றன Read More
Sep 18, 2020, 21:29 PM IST
திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More
Sep 18, 2020, 19:43 PM IST
சூர்யா மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி, ஐகோர்ட் உத்தரவு,நீட் தேர்வுக்கு பயந்து 3 மாணவர்கள் தற்கொலை Read More
Sep 18, 2020, 16:30 PM IST
கர்ம பலன் என்பது நிச்சயம் இங்கு உண்டு என்று கர்மா குறித்து பிரபல நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.மலையாள சினிமாவில் கடந்த 2002-ல் நம்மள் என்ற படத்தில் அறிமுகமானவர் பாவனா. Read More
Sep 18, 2020, 13:09 PM IST
பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோசி ரயில் மகா சேது பாலத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். Read More
Sep 18, 2020, 12:48 PM IST
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார். Read More
Sep 18, 2020, 12:10 PM IST
தனக்குச் சோறு போட்டு வந்த பசுவைக் கொன்ற சிறுத்தையை ஒன்றரை வருடங்களாகக் காத்திருந்து ஒரு வாலிபர் பழி வாங்கிய சம்பவம் மூணாறில் நடந்துள்ளது.மூணாறு அருகே உள்ள கன்னிமலையில் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தேயிலை எஸ்டேட் உள்ளது. Read More