Jul 17, 2019, 15:02 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது. Read More
Jul 17, 2019, 11:04 AM IST
திருப்பதி ஏழுமலையாான் கோயிலில் அனைத்து வகையான வி.ஐ.பி. தரிசனங்களை ரத்து செய்து விட்டு, புதிய முறை கொண்டு வரப்படும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Jul 17, 2019, 09:40 AM IST
மது செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது.ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட்டில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் எப்போதும் உலா வருபவர்.அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர் Read More
Jul 13, 2019, 13:15 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்துவோம். மழை வந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
Jul 12, 2019, 10:37 AM IST
அத்தி வரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2019, 13:57 PM IST
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், குடும்பத்தினருடன் சென்று இன்று தரிசனம் செய்தார் Read More
Jul 5, 2019, 17:11 PM IST
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டனர். Read More
Jul 5, 2019, 12:18 PM IST
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலை அடர்ந்த வனப் பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை கொஞ்சும் நகரமாக திருமலை உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1500 டிரிப்புகள் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர் Read More
Jul 2, 2019, 11:51 AM IST
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவ திருவிழா நேற்று துவங்கியது. ஒரு லட்சத்திற்க்கும் மேற்ட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். Read More
Jul 2, 2019, 10:57 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று இரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். Read More