திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..!
Actress Samantha visit Tirupathi temple
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று இரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார்.
சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் அலிபிரியில் இருந்து அவருடன் திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றனர். இதையடுத்து இரவு திருமலையில் தங்கிய சமந்தா இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்தார். இதேபோல் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று காலை நடைபெற்ற விஐபி தரிசனத்தில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.
- தமிழ்
நான் கர்ப்பமா? எப்ப கண்டுபிடித்தாய்? ட்விட்டரில் கடுப்பான சமந்தா
You'r reading திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..! Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :