Aug 2, 2020, 12:29 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். Read More
Jul 31, 2020, 13:36 PM IST
நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 25, 2020, 13:11 PM IST
பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது. Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 5, 2020, 13:27 PM IST
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் Read More
Jun 30, 2020, 19:22 PM IST
நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையைத் துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்) பத்திரிகை நிருபராகப் பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக Read More
Jun 19, 2020, 14:39 PM IST
மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகளும் மூடப்பட்டதால், அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மற்றும் இதையொட்டிய மாவட்டங்களில் ஜூன் 19ம்தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Jun 15, 2020, 15:39 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது தாய் மாமன் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியிருப்பதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உள்ளார். அதேபோல் பீகாரைச் சேர்ந்த ஜன் அதிகார கட்சி தலைவர் பப்பு யாதவ் சிபிஐ விசாரணை கோரி உள்ளார். Read More
Jun 15, 2020, 15:33 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகத் தொடர்ந்து ஊடகங்களில் கூறப்பட்டு வருவதால் நடிகை தீபிகா படுகோனே கோபம் அடைந்திருக்கிறார். Read More
Jun 7, 2020, 10:20 AM IST
குஜராத்தில் பாஜக ஆள் இழுப்பு வேலையைத் தொடங்கியதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 65 பேர் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்படப் பல மாநிலங்களில் காலியாக உள்ள 24 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. Read More