Nov 4, 2020, 10:06 AM IST
நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. Read More
Nov 4, 2020, 09:48 AM IST
ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More
Nov 4, 2020, 09:46 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. Read More
Nov 4, 2020, 09:29 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டி ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. Read More
Nov 3, 2020, 21:45 PM IST
இந்தியாவின் தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஐ.டி.பி.ஐ ஒன்றாகும். இந்நிறுவனம் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ், தன் உத்திரவாதத்துடன் Read More
Nov 3, 2020, 21:30 PM IST
விசாகப்பட்டினத்தில் 24 வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்கேற்றுள்ளன. Read More
Nov 3, 2020, 18:30 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் வாட்சன் Read More
Nov 3, 2020, 18:16 PM IST
நடிகை கங்கனா ரானவத் ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் சர்ச்சைகளில் சிக்கியும் அதிரடியாகக் கருத்துக்கள் சொல்லி அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருவதுடன் பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்துவாக கூறி பாலிவுட் பெரும் புள்ளிகளின் எதிர்ப்பையும் சம்பத்திருக்கிறர். Read More
Nov 3, 2020, 18:05 PM IST
மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதலே திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வடநாட்டு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. Read More
Nov 3, 2020, 17:35 PM IST
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது. Read More