Jun 27, 2020, 15:07 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. Read More
Jun 27, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் கோவை சென்றார். அதன்பின், அவர் சேலத்திற்குச் சென்றார். Read More
Jun 26, 2020, 14:35 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் போலீசால் அடித்து கொலை?தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். Read More
Jun 26, 2020, 14:24 PM IST
நடிகை சமந்தாவின் தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டி சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது கணவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தகுந்த சிகிச்சை எடுத்து குணம் அடைந்தனர். Read More
Jun 26, 2020, 14:18 PM IST
கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழக காவல் துறையினர் நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். Read More
Jun 25, 2020, 16:04 PM IST
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். Read More
Jun 25, 2020, 15:52 PM IST
நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது. Read More
Jun 24, 2020, 15:41 PM IST
சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர். Read More
Jun 24, 2020, 13:43 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More