Oct 17, 2020, 20:47 PM IST
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. Read More
Oct 17, 2020, 20:48 PM IST
கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது. Read More
Oct 17, 2020, 19:44 PM IST
மிழக பாஜகவில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்யப்பட்டு வருகின்றன. Read More
Oct 17, 2020, 17:38 PM IST
கோர்ட் அதிரடி உத்தரவு நடிகை கங்கனா அவரது தங்கை ரங்கோலி சண்டேல் ஆகியோருக்கு எதிராக ட்வீட் மற்றும் நேர்காணல் மூலம் வகுப்பு வாத பதட்டத்தைத் தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டது. Read More
Oct 17, 2020, 16:13 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு இந்த மாநிலங்களுக்கு விரைகிறது Read More
Oct 17, 2020, 13:51 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, தாமரை உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலக வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர். Read More
Oct 17, 2020, 13:30 PM IST
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ல் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசும் எவ்வளவு போராடியும் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. Read More
Oct 17, 2020, 11:23 AM IST
காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. Read More
Oct 17, 2020, 09:56 AM IST
நான் மோடியின் அனுமன், தேவைப்பட்டால் என் மார்பைத் திறந்து காண்பிக்கத் தயார் என மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் இன் மைந்தன் சிராக் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார். Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More