Nov 24, 2020, 17:03 PM IST
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகைகள் அமைக்க எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2020, 16:43 PM IST
தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று முருங்கைக்காய். இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. Read More
Nov 24, 2020, 16:25 PM IST
விராட் கோஹ்லியை ஒரு மோசமான கேப்டன் என்று கூற முடியாது, ஆனால் ரோகித் சர்மாவை ஒரு சிறப்பான கேப்டன் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர். Read More
Nov 24, 2020, 14:56 PM IST
வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 24, 2020, 13:13 PM IST
நிழல் மலையாள படத்தின் படப்பிடிப்புக்கு இடையே அந்தப் படத்தின் நாயகனான குஞ்சாக்கோ போபனின் குழந்தையை நயன்தாரா கொஞ்சி மகிழ்ந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 24, 2020, 12:56 PM IST
நடிகைகள் ஒரு சிலர் திருமணத்துக்கு பிறகு வெளிநாடுகளில் செட்டில் ஆகின்றனர். ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா காதலர் ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். Read More
Nov 24, 2020, 12:40 PM IST
முந்தின நாள் இரவு பாலா, ஆரி, அனிதா, சனம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியல. Read More