Jul 4, 2019, 23:34 PM IST
மகாராஷ்டிராவில் சாலை பராமரிப்பு சரியில்லை என்று கூறி நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் மீது வாளி, வாளியாக சேற்றை வாரி வீசிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். Read More
Jul 4, 2019, 19:27 PM IST
டாஸ்மாக் சரக்கு குடிப் போர்,அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்றும், அளவாக குடித்தால் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். Read More
Jul 4, 2019, 13:50 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 12:41 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதே போல், பாட்னா, சூரத், அகமதாபாத் நீதிமன்றங்களிலும் அவர் அவதூறு வழக்குகளை சந்திக்கவிருக்கிறார் Read More
Jul 4, 2019, 11:54 AM IST
திமுக இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி விரைவில் பொறுப்பேற்கிறார். Read More
Jul 3, 2019, 22:58 PM IST
இஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது. Read More
Jul 3, 2019, 14:23 PM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் . இதனால் திக்.. திக்.. மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. Read More
Jul 3, 2019, 10:34 AM IST
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார். 2019-2020 கல்வி ஆண்டில் பி.வி.எஸ்.சி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். மூவரும் 200 க்கு 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர் Read More
Jul 3, 2019, 10:08 AM IST
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் Read More