Aug 26, 2020, 14:55 PM IST
சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் கொடுத்தால் போதாது, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். Read More
Jul 25, 2020, 13:19 PM IST
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டணம் வசூலித்து கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கும் ஏழைகளுக்கு எதிரான அரசு என்று மத்திய பாஜக அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 31, 2020, 14:31 PM IST
ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More
May 5, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. Read More
May 5, 2020, 10:33 AM IST
கொரொனா ஊரடங்கால் ஏழைகள் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்குக் கோரிக்கை வைத்தார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து லாரன்சுக்கு 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்தார் ரஜினி. Read More
Apr 28, 2020, 11:14 AM IST
இந்தி நடிகர்களில் வித்தியாசமானவர் ஆமிர்கான். வித்தியாசமான கதை அம்சங்களுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு உதவ நினைத்தவர் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப்படும் என்று அறிவித்தார். Read More
Apr 7, 2020, 18:24 PM IST
கொரோனா வைரஸுக்கு ஊரடங்கு பிறப்பித்ததில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பில் பொருளாதாரத்தை தொலைத்த ஏழைகள் தற்போது தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். உங்கள் நடவடிக்கை தோற்று விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். Read More
Dec 28, 2019, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More